இலங்கை மீனவர்கள் வாழ்வாதாரத்தை இந்திய மீனவர்கள் திருடுகிறார்களா?

Sri Lankan Fishermen Protesting.jpg

இலங்கை வட பகுதி மீனவர்கள் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் வருகையால் தாம் பாதிப்படைந்துள்ளதாகவும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூறுகின்றார்கள். இந்த பிரச்சினைக்கு இருநாட்டு அரசுகளும் ஒரு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.


இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share